×

நாட்டில் கடந்த ஒரு வாரமாக 54 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை: மத்திய அமைச்சர் ஹர்ஷ வரதன் பேட்டி

டெல்லி: நாட்டில் கடந்த ஒரு வாரமாக 54 மாவட்டங்களில் புதிதாக யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் ஹர்ஷ வரதன் தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த 28 நாட்களாக 44 மாவட்டங்களில் புதிதாக யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை எனவும் கூறினார்.


Tags : Federal Minister ,Harsha Varathan , No new corona impact in 54 districts in the last one week in the country: Interview with Union Minister Harsha Varathan
× RELATED குடியுரிமை திருத்தச்சட்ட இறுதி வரைவு...